Blogroll

Tuesday 27 January 2015



சுற்றி நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ...

தனிமை துன்பத்திலும் ஓர் இன்பம் ..,

என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...!

நீர் துளி பட்ட பறவை போல் ...

சிலிர்கிறது இதயம் ..,

என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...!

-ராஜ் 


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!