Blogroll

Tuesday 27 January 2015

காதலா....? கோபமா....?


பருவம் உணர்த்தாத காதலை உன் பார்வை உணர்த்தியது..,

     உன் பார்வை பட்ட இடமெல்லாம் உன் ஸ்பரிசத்தை உணர்த்தியது...,

          உன்னை சந்திக்கும் போதெல்லாம் சலனமற்ற மனது 

ஆர்ப்பரிக்கும் கடலாய் மாறுகிறது...!

      அலையாய் வருபவனை ஒவ்வொரு முறையும் 

            அமைதியாக .., திரும்ப வைக்கிறது உன் பார்வை ....!

என் வார்த்தைகளை மௌனமாக்கும் அந்த பார்வையின் அர்த்தம் 


                                        காதலா....? கோபமா....?

- ராஜ் 


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!