Blogroll

Monday 2 September 2013

வாழ்க்கை


காற்றை ரசித்துப்பார்,
             அதில் உள்ள தூய்மை புரியும்,
நிலவை ரசித்துப்பார்,
            அதில் உள்ள அழகு புரியும்,
தேனை சுவைத்துப்பார் ,
            அதில் உள்ள இனிமை புரியும்,
தோல்வியை ரசித்து
ப்பார்,
           அதில் உள்ள வெற்றி புரியும்,
வாழ்க்கையை ரசித்துப்பார்,
           அனைத்தும் புரியும்..........!

                                                                                 -ஸ்வேதா முத்துவேல்


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!