Blogroll

Friday 19 October 2012

விழித்துக்கொண்டே என்னை கனவு காண வைத்தவளே  
 என் கனவெல்லாம் நிஜமாகும் நாள் எந்நாளோ....!
திங்களின் குளுமையிலும் தென்றலின் வருடலிலும்
உன் ஸ்பரிசத்தின் இருக்கத்தில் நான் இருக்கும் நாள் எந்நாளோ....!
 நிழலில் கற்பனையில் இருந்து என் கவிதைகளில் வாழும் நீ  
 நினைவில் என் மனதில் அமர்ந்து என்னுடன் வாழும் நாள் எந்நாளோ....!

-ராஜ்


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!